தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பரப்புரைக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) அதிகாரிகள், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி திமுகவின் பிரசாரங்களுக்கு உதவி வருவதாகவும், இதற்கான வீடியோ மற்றும் மின்னஞ்சல் ஆதாரங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1975-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்திய காரணத்திற்காகவே இந்திரா காந்தியின் பதவி பறிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதே போன்றதொரு சூழல் தற்போதும் நிலவுவதாகவும், தேர்தல் விதிமீறல் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் மீது தகுதிநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இப்புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…
துருக்கியின் அங்காரா நகரில் வசித்து வரும் டெரின் டெனிஸ் என்ற பெண், கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவரால் கொடூரமான…