திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புப் பிரதிநிதிகள் இன்று முதல் தங்களது களப்பணிகளைத் தொடங்குகின்றனர். கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட வாரியாகச் சென்று உள்ளூர் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்களை அடையாங் கண்டு தேர்வு செய்வதில் இந்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளே முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதிலும் உள்ள உட்கட்சி மாவட்டங்களைக் கணக்கில் கொண்டு, மாவட்டத்திற்கு தலா இரண்டு பேர் வீதம் மொத்தம் 76 அனுபவமிக்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி என்பவர், வழிப்பறி கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக்…
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…