பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தி கேர்ள் பிரண்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற “நதிவே” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்த பாடலை உருவாக்கியுள்ளனர். படத்தின் இறுதிப் பகுதியில் அந்த பாடலை சேர்க்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏனென்றால் பாடல் கதையின் உணர்ச்சி ஓட்டத்திற்கு பொருந்தவில்லை என தயாரிப்பாளர்கள் நினைத்துள்ளனர். இதனால் அந்த பாடலை நீக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை படத்திலிருந்து பாடல் நீக்கப்பட்டாலும் இணையத்தில் நதிவே வைரலாகி வருகிறது. வருகிற 7-ஆம் தேதி தி கேர்ள் பிரண்ட் படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…