பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தி கேர்ள் பிரண்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற “நதிவே” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்த பாடலை உருவாக்கியுள்ளனர். படத்தின் இறுதிப் பகுதியில் அந்த பாடலை சேர்க்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏனென்றால் பாடல் கதையின் உணர்ச்சி ஓட்டத்திற்கு பொருந்தவில்லை என தயாரிப்பாளர்கள் நினைத்துள்ளனர். இதனால் அந்த பாடலை நீக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை படத்திலிருந்து பாடல் நீக்கப்பட்டாலும் இணையத்தில் நதிவே வைரலாகி வருகிறது. வருகிற 7-ஆம் தேதி தி கேர்ள் பிரண்ட் படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…
உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…