Connect with us

அனைத்து சொத்துக்களையும் விற்று உயிரிழந்த பழம் பெரும் நடிகரின் மகன்.. உச்ச நட்சத்திரத்தின் வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

CINEMA

அனைத்து சொத்துக்களையும் விற்று உயிரிழந்த பழம் பெரும் நடிகரின் மகன்.. உச்ச நட்சத்திரத்தின் வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

 

பழம்பெரும் நடிகை என பி எஸ் வீரப்பா மன்னாதி மன்னன், மகாதேவி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். நடிகர் வீரப்பா கே.பி சுந்தராம்பாள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மணிமேகலை என்ற திரைப்படத்தில் தனது திரைப்படத்தை தொடங்கினார்.

P. S. Veerappa - Wikipedia

   

இவர் வில்லத்தனமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவர் பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஏராளமான படங்களில் வீரப்பா பணம் சம்பாதித்தார். ஆனால் சில தோல்வி படங்களை தயாரித்ததால் அந்த பணத்தை இழந்து விட்டார்.

POPULAR FILM PRODUCER PSV.PICTURES HARIHARAN (S/O.LATE.PS.VEERAPPA) PASSES AWAY! | Antru Kanda Mugam

இவரது மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர் தான். கடன் பிரச்சனை காரணமாக மொத்த சொத்துக்களையும் விற்றுவிட்டு ஹரிஹரன் வாடகை வீட்டில் தான் வசித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு பொருளாதார பிரச்சினை காரணமாக அவரால் வாடகை பணத்தை செலுத்த முடியவில்லை. அந்த வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லி நிர்பந்தம் செய்தார். இதனை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிந்தார்.

வறுமையில் வாடும் பி.எஸ்.வீரப்பாவின் மகனுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கலைப்புலி எஸ்.தாணு | Kalaipuli S Thanu Helps Rs 1 Lakh to late Actor, Producer PS Veerappa son

உடனே ஒரு லட்ச ரூபாய் பணத்திற்கான வரைவோலையை பிஎஸ்பி ஹரிஹரனிடம் கொடுத்து உதவினார். கலைப்புலிதாணு அவரிடம் நேரில் சென்று அந்த வரைவோலையை வழங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு கீழே விழுந்ததால் அவரது தலையில் அடிபட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார். உச்ச நட்சத்திரத்தின் வாரிசுக்கு இப்படி ஒரு நிலைமையா என திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்.

வெறித்தன சிரிப்பால் தெறிக்கவிட்ட பி.எஸ்.வீரப்பா!

author avatar
Priya Ram
Continue Reading
To Top