“நாங்க சும்மாதான் Try பண்ணோம்.. ஆனா நடந்த அதிசயம்”…. CM Cell-ஆல் உயிர் பிழைத்த வாலிபர் நெகிழ்ச்சி…!

Spread the love

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்த ஐந்து நாட்களிலேயே தனது நண்பனின் உயிர் காக்கும் மாதாந்திர மருந்து ஊசிகள் கிடைக்கப் பெற்றதாக வாலிபர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அந்த மருந்து கிடைக்காமல் ஏமாற்றமடைந்த நிலையில், தங்களின் இறுதி முயற்சியாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெறும் ஐந்தே நாட்களில் தங்களுக்குத் தேவையான 20 ஊசிகளும் கிடங்கிற்கு அனுப்பப்பட்டதாக முதலமைச்சரிடம் இருந்தே நேரடியாகக் கடிதம் வந்ததாகக் கூறியுள்ளார்.

சும்மாதான் முயற்சி செய்து பார்த்தோம், ஆனால் இந்த வேகம் மற்றும் உடனடித் தீர்வு தங்களை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்ட அந்த இளைஞர், “விஜய் சார் சொன்ன மாதிரியே (சொன்னதைச் செய்வார்கள் என்ற பாணியில்) உடனே செஞ்சிருக்காங்க” என நெகிழ்ச்சியோடு தனது நன்றியைப் பகிர்ந்துள்ளார்.

Nanthini

Recent Posts

திரும்பிப் போகவும் வழியில்லை… வாழவும் வழியில்லை..! நடுரோட்டில் தவிக்கும் இளம்பெண்ணின் கதறல்… வைரலாகும் வீடியோ பதிவு…!!

சத்தார்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.…

6 minutes ago

தவறு இருந்தால் FIR போடு… அடிக்க நீ யார்…? லாரி ஓட்டுநரை கைமுட்டியால் தாக்கிய ஓட்டுநர்… ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரம்…. இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…

14 minutes ago

“மாந்திரீக பயிற்சி…” கணவரின் கொன்று குடலை எடுத்து பையில் போட்ட பெண்…. நேரில் பார்த்து மிரண்ட ஓனர்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…

24 minutes ago

ஆம்புலன்சில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் டியூப்… நெஞ்சு வலியால் துடித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…

35 minutes ago

குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்த பெண்… இரவு 10 மணிக்கு அரங்கேறிய  கொடூரம்… காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பகீர் சம்பவம்…!!

தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…

47 minutes ago

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

1 மணத்தியாலம் ago