Categories: CINEMA

மாறி மாறி அளிக்கும் புகார்.. சீரியல் நடிகை ஜெயலட்சுமி – பாடலாசிரியார் சினேகன் இடையில் என்ன தான் நடந்தது..?

தமிழ் சினிமா துறையில் பாடல் ஆசிரியராகவும் மக்கள் நீதி மைய கட்சியின் செயலாளராகவும் இருக்கிறவர் தான் சினேகன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு ஒன்று சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்திருந்தார்,பாடலாசிரியர் சினேகன் அவர்கள் சினேகன் அறக்கட்டளை என்று ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார்,

ஜெயலட்சுமி தன் அறக்கட்டளையின் பெயரில் இணையதளத்தில் சினேகன் அறக்கட்டளை என்று பொய்யான கணக்கை ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் மோசடி செய்து வருகிறார் அது தன் மேலும் என் அறக்கட்டளை மீதும் கலங்கம் ஏற்பட்டு வருகிறது என்று தவித்துள்ளார், இதை அறிந்த சினேகன் அவர்கள் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் ஐந்தாம் இவர் மோசடி செய்து உள்ளார் என்று புகார் அளித்துள்ளார். அதற்கு அடுத்ததாக நடிகையும், பாஜக நிர்வாகியமான ஜெயலட்சுமி சிநேகன் மீது புகார் ஒன்று அளித்துள்ளார், என் மேல் பொய்யான வழக்கு தொடர்ந்து இருக்கிறார், இந்த அறக்கட்டளை நான் நடத்தி வருகிறேன்,

இந்த அறக்கட்டளை மூலமாக வரும் பணத்தை நான் ஏழை எளிய மக்களுக்கு உதவியாக தருகிறேன், இவர் பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக என் மேல் போலியாக வளர்க்குத் தொடர்ந்து அதை வைத்து இவர் பல படங்களில் வாய்ப்பு தேடி வருகிறார், என்று ஜெயலட்சுமி சிநேகனை மேல் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இது என்னுடைய அறக்கட்டளை என்றும் இவர்தான் மோசடி செய்கிறார் என்றும் வழக்கு நாடி உள்ளார், ஆனால் தற்போது போலீசார் கண்டறிந்து உண்மையை வெளி கொண்டு வந்துள்ளார்கள். சினேகன் 2015 ஆம் ஆண்டு அறக்கட்டளை உருவாக்கியுள்ளார்.

ஆனால் நடிகை ஜெயலட்சுமி அவர்கள் 2018 ஆம் ஆண்டு தான் இந்த அறக்கட்டளையை போலியாக தயாரித்து அதன் மூலம் பணம் திரட்டி மோசடி செய்து வருகிறார் என்று அப்பட்டமாக காவல்துறையினர் கண்டறிந்து விட்டார்கள், அதற்கடுத்தவாறு போலீசார் நடிகை ஜெயலட்சுமி அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தங்கி இருக்கும் அவரை கைது செய்து திருமணம் காவல் நிலையத்தில் அளைத்து வந்து அவர் மேல் மோசடி மற்றும் போலியான கணக்கு ஆரம்பித்திருந்ததால், இரண்டு வழக்கு போட்டு அவரை தற்போது கைது செய்து உள்ளார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. மாமியாரை அடிக்க போன கோபி.. கமலா எடுத்த அதிரடி முடிவு..!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க…

11 நிமிடங்கள் ago

தன் காதலியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி முத்தழகு சீரியல் பிரபலம்.. திருமணம் பற்றி கொடுத்த அப்டேட்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…

2 மணி நேரங்கள் ago

காத்திருந்ததுக்கு கிடைத்த பரிசு.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மோகனுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு…

2 மணி நேரங்கள் ago

விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி உடையில் கலக்கிய நடிகை அதிதி ராவ்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.…

4 மணி நேரங்கள் ago

நான் நினைச்ச மாதிரியே என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாத்திட்டான்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

நடிகை அமலாபாலுக்கு மனிதாபிமானமே இல்ல.. கசப்பான உண்மையை போட்டு உடைத்த பிரபலம் மேக்கப் ஆர்டிஸ்ட்..!

நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago