#image_title
தமிழ் திரையுலவிற்கு தெரியாத ஒரு சிங்கர் தான் பல்லவி. அவர் இதுவரை பல பாடல்கள் பாடி உள்ளார் ஆனால் அவர் மறைந்த லெஜெண்டரி எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மகள் என்று பெரும்பான்பொர்க்கு தெரியாது, இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார் அவர்தான் எஸ்.பி சரண் அவர்கள், இவர் தாயார் பெயர் சாவித்திரி பாலசுப்பிரமணியம், இவர் தன் தந்தையான பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சில பாடல்களை பாடியுள்ளார், அது அண்டமைனா ப்ரீ மார்னிங், எனக்கே எனக்கா, பிரேமிகா நீ பியார்சி இது போன்ற பல கிளாசிக்கல் பாடல்களை பாடி உள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…