தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நம்ம வீட்டு பிள்ளையாக நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு மக்கள் தங்களது ஏகபோக வரவேற்பை கொடுத்தனர்.
இதையடுத்து மெல்ல மெல்லமாக தனது கெரியரில் முன்னேறி வந்த சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். இவரது நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பின் கீழ் சிவகார்த்திகேயன் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில், சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது குழந்தை குகன் தாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 13-வது திருமண நாளை கொண்டாடுகிறார். தனது மனைவி ஆர்த்திக்கு என் சந்தோச கண்ணீரே என பதிவு வெளியிட்டு அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு….
பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…
தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…