சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் உள்ள ஷேரு என்ற மூன்று வயது ஆண் சிங்கத்தை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் யானை மற்றவற்றை தத்தெடுத்துள்ள நிலையில் தற்போது சிங்கத்தை தத்தெடுத்துள்ளார். விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அந்த விலங்குகளுக்கான பராமரிப்பு செலவுகளை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீருக்கு வெளியே முதலைகள் எவ்வளவு வேகத்தில் ஓடும் என்பது குறித்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சுவாரசியமான பரிசோதனை குறித்த தகவல்கள்…
தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக வாக்கு சதவீதத்தைப் பதிவு செய்து…
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் லால் யாதவ் என்பவருக்கு நேர்ந்த விசித்திரமான மருத்துவச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த…
ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி…
ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் (Rostov-on-Don) பகுதியில் உள்ள சர்க்கஸில், சாகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாகப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி புலி…
வங்கிக்கு வெளியே விதிகளை மீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று தடுத்த 50 வயது பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…