விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா. கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்படியும் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று பலரும் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் கோமதி பிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் இவர்தான் கதாநாயகியாக இருக்கிறார். ஏற்கனவே வேலைக்காரன் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தற்போது கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வருடத்தில் விஜய் டிவியின் அவார்ட் ஃபங்ஷனில் இவருக்கு சிறந்த கதாநாயகிக்கான விருது வழங்கப்பட்டது. இவருக்கு சீரியலில் எப்படி அப்பா இல்லையோ அதனைப் போலவே நிஜத்திலும் அப்பா இல்லை. சில வருடங்களுக்கு முன்புதான் அவர் உயிரிழந்தார். தனது தம்பி மற்றும் தங்கைகளை அம்மா கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் தனியாக அம்மா எங்களுக்காக பல கஷ்டப்பட்டு இருக்காங்க என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
பிறகு சென்னைக்கு வேலைக்கு வந்த கோமதி பிரியா சீரியலில் நடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து உள்ளார். பிறகு நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோமதி பிரியா தற்போது ஒரு டூர் ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் சில கோவில்களுக்கு சென்ற நிலையில் மாடர்ன் உடையிலிருந்து உள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் ஹோம்லியா என்று கேட்டு வருகிறார்கள்.
கோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக பாராசூட்டின் கயிறு அறுந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி…
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை அந்த நிறுவனம்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…