SIR பணியில் ஈடுபட்ட நபர்…! “இந்த வேலை வேண்டாம் சார்…” மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

Spread the love

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்ததால், கடும் பணிச்சுமைக்கு உள்ளாகியிருந்த பூத் லெவல் அதிகாரி ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் மாவட்டம், பையனூர் அருகே உள்ள ஏற்றுகுடுக்கா பகுதியைச் சேர்ந்த அனீஷ் ஜார்ஜ், ஒரு தொடக்கப் பள்ளியில் பியூனாகப் பணியாற்றி வந்தார். அதிக பணிச்சுமை காரணமாக, தன்னை பி.எல்.ஓ பணியில் நியமிக்க வேண்டாம் என்று அவர் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக இரவு பகலாக அவர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அனீஷ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பணிச்சுமைதான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று அவரது உறவினர்களும் உடன் பணிபுரிந்தவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

அதிபர் டிரம்பின் மகள் இவான்காவை கொல்ல சதி..! அமெரிக்காவை உலுக்கிய ஈரான் பயங்கரவாதியின் பகீர் சதித் திட்டம்…!

கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப்…

9 minutes ago

மருத்துவமனையா..? மரண பீதியா..? பல் வலிக்காகச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி… மருத்துவர்களின் அலட்சியத்தால் பரபரப்பு…!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக…

17 minutes ago

டி.கே.சிவக்குமாருக்கு பயமா..? மேகதாது அணைக்கு எதிராக.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்..? கே.என்.நேரு காட்டம்..!

கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…

36 minutes ago

3,000 கி.மீ தூரம்… சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் ஆபரேஷன்..! இந்தியாவின் முதல் 5G ரோபோடிக் செய்த பிரம்மாண்ட மருத்துவம்.. வியக்க வைக்கும் சாதனை…!

சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…

39 minutes ago

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

55 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

58 minutes ago