இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளானது ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ள நிலையில் இரண்டு அணிகளுக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இரண்டு போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார் . இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தபோது ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடைகளையும் தாண்டி வந்து மைதானத்திற்குள் ஓடி வந்து விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.
உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீது அங்கிருந்து வெளியேற்றினார்கள். இந்த நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் காவல் காவலர் ஒருவர் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை .ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசிய உடன் நான் விடுவிக்கப்பட்டேன் என்று அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக,…
சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…