கன்னடத்தில் டிவி சீரியல்களில் பிரபல நடிகையாக இருப்பவர் சைத்ரா. அவரது கணவர் ஹர்ஷவர்தன். அவர் தயாரிப்பாளராக உள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் ஹர்ஷவர்தனுக்கும் சைத்ராவுக்கும் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சைத்ரா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சைத்ராவை அவரது கணவர் ஹர்ஷவர்தன் காரில் கடத்திச் சென்றுள்ளார். மைசூருக்கு படப்பிடிப்புக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சைத்ரா சென்ற நிலையில், அவரை ஹர்ஷவர்தன் கூலிப்படை வைத்து காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. சைத்ரா கடத்தப்பட்ட நிலையில் பல மணி நேரத்துக்கு பிறகு சைத்ரா எப்படியோ அவரது நண்பருக்கு போன் செய்து இதை தெரிவித்துள்ளார்.
அந்த நண்பர், சைத்ராவின் குடும்பத்தினருக்கு இந்த தகவலை உடனே சொல்லி இருக்கிறார். இதையடுத்து சைத்ராவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் சைத்ராவின் அம்மாவுக்கு போன் செய்த ஹர்ஷவர்தன், தங்களது ஒரு வயது பெண் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தால் தான், சைத்ராவை விடுவிப்பேன் என்று மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.குழந்தைக்காக கணவரே தனது மனைவியை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…
திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…