ஆனந்தம் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கமலேஷ். அம்மா இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.
கமலேஷ் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கமலேஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சிகளிலும் ஒரு பாடகராக இருந்துள்ளார்.
பல வருடங்களாக கமலேஷ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பிரபலங்களோடும் தங்களுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
கமலேஷ் ஜீ தமிழ் சேனலில் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடா சீரியல்களிலும் கமலேஷ் நடித்து வருகின்றார். ஒரு நடிகராகவும் பாடகராகவும் இருக்கும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவருக்கு 12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.
சூட்டிங் இல்லாத சமயங்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் கமலேஷ் வெளியே செல்லும் இடங்களில் தனது குழந்தையோடு எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் கமலேஷ் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…