தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இ பி எஸ் நிலைப்பாடு சரியாக இல்லாததால் கட்சியிலுள்ள நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு ஐந்தாம் தேதி பதில் கிடைக்கும் என அவரே நேற்று கூறியிருந்தார்.
இபிஎஸ் உடன் மோதல் நீடித்து வரும் நிலையில் சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை நான் சந்தித்து பேசவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று செங்கோட்டையன் பதிலளித்தார். மேலும் அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு (TVK) மாறுகிறீர்களா என்ற கேள்விக்கு ஐந்தாம் தேதி பதில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…