தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் தற்போது பதிலளிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் அன்புமணிக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்புமணி செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அவகாசம் கொடுத்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். மீண்டும் பதிலளிக்கவில்லை என்றால் அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…