அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏற்கெனவே போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் , நேற்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பசும்பொன்னுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து செங்கோட்டையன் கூறுகையில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் விரிவாக பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…