சிங்கத்தின் வாயில் சிக்கிய விஜய்..? பாஜக போடும் பிளான்… ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை…!!

Spread the love

விஜய்யின் சிபிஐ விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது என்பது சிங்கத்தின் வாயில் தாமாகவே சென்று மாட்டிக்கொள்வதற்குச் சமம் என்று விமர்சித்துள்ளார். விஜய்யை டெல்லிக்கு வரவழைத்து அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவே பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் துயரம் தொடர்பான விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். இந்தச் சூழலில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

தம்பிங்களா..! மானம், சூடு, சொரணை பாக்காம ரூ.3000 வாங்கிக்கோங்க… தவெக லயோலா மணி அதிரடி…!!

திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு…

8 minutes ago

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… மார்ச் 31-க்குள் e-KYC முடிக்காவிட்டால் பொருட்கள் கட்…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…

11 minutes ago

பெரும் பயங்கரம்..! கடற்கரையில் தொங்கவிடப்பட்ட 5 மனித தலைகள்… போதைப்பொருள் கும்பல் மோதலால் அதிரும் நாடு..!!

தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…

21 minutes ago

“இது நல்லதல்ல” இந்தியாவுக்கே அவமானம்… “கேட்வே “அருகே கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர்… வீடியோ எடுத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி…!!

மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

34 minutes ago

“யார் மிரட்டினாலும் வீடியோவை நீக்கமாட்டேன்” ஸ்விக்கி ஊழியர் ரயில் விபத்து… ஆதாரத்தை அழிக்க சதி..?… மர்ம நபர்களின் மிரட்டலுக்கு யூடியூபர் பதிலடி…!!

ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…

40 minutes ago

“அவன் தான் வேணுமா உனக்கு” நகைகளை எடுத்துக்கொண்டு காதலனோடு ஓடிய மனைவி… போலீஸ் முன்பாகவே சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…

45 minutes ago