திருச்சியில் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டின் மேடையிலேயே தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்புவோருக்கான மிகப்பெரிய களமாக இந்த மாநாடு அமையும் என்றும், தமிழக அரசியலில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…