மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். மேடை முன்பாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டின மாடுகள், ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆடு மாடுகளோடு தொடங்கிய இந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது மேடையில் பேசிய சீமான், “ஆடு மாடு மேய்ப்பதற்கு தடை போட்டால் மேச்சல் நிலங்கலை உருவாக்க வேண்டும்.
தரிசு நிலத்தை மேய்ச்சல் நிலம் என்று சொல்ல வேண்டும். தயிர், நெய், சீஸ், வெண்ணை எல்லாம் வேணும். ஆனா எல்லாத்தையும் வக்கணையா திங்கிற வெண்ணைகள் எங்கள போஸ்டரை திங்க விடுறீங்க? உங்களுக்கு எதுக்கு 6வது அறிவு? பசங்களுக்கு படிப்பு வரலைனா நல்லா சொல்லி கொடுங்க. அதை விட்டுட்டு ஆடு, மாடு மேய்க்கதான் லாயக்கினு சொன்னா என்ன அர்த்தம்? அவ்ளோ கேவலமா போய்ட்டோமா? நாட்டு மாடுகளை அழிக்கத்தான் நவீன விவசாயம் கொண்டு வரப்பட்டது .எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்பதே இந்த மாநாட்டில் ஆடு, மாடுகள் வைக்கும், கோரிக்கை என்று ஆடு மாடுகளின் குரலாக பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…