அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு, ஆசிரியர் பொது கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், பல்லாவரத்தில் இருந்து திருவல்லிக்கேணிக்கு முறைகேடான முறையில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள திமுகவினர், விதிகளை மீறி அமைச்சரின் மனைவிக்கு மட்டும் எப்படி டிரான்ஸ்பர் ஆணை வழங்கப்பட்டது என்றும், தகுதி வாய்ந்த பிற ஆசிரியர்களின் வாய்ப்புகள் இதனால் பறிக்கப்பட்டுள்ளதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மனைவிக்கு இடமாறுதல் பெற்றுத் தந்த அமைச்சர் நிர்மல்குமாரை, முதலமைச்சர் விஜய் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கம் செய்வாரா என்ற கேள்வியுடன் இணையவாசிகளும் திமுகவினரும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கித் தீவிரமாக டிரெண்ட் செய்து வருகின்றனர்
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…