வராதவங்க லிஸ்ட் உடனே எடுங்க… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

Spread the love

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. ஜனவரி 5-ஆம் தேதி முதல் பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரித்து அனுப்பும்படி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில், போராட்டத்தில் பங்கேற்றுப் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், தகுந்த காரணங்களுடன் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு இந்த ஊதியப் பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தால் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் இருக்க அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Soundarya

Recent Posts

சிக்கலுக்கு மேல் சிக்கல்..! ‘ஜன நாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு… டெல்லிக்கு விரையும் விஜய்..?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த சிபிஐ விசாரணை 2026 ஜனவரியில்…

11 minutes ago

தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்… “சொல்லின் செல்வருக்கு” அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இனியன் சம்பத்   இன்று   காலமானார். 'சொல்லின் செல்வர்' என்று போற்றப்படும் ஈ.வி.கே.…

1 மணத்தியாலம் ago

BREAKING: பராசக்தி படத்திற்கு சிக்கல்… இந்தி வசனத்திற்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில்…

1 மணத்தியாலம் ago

இன்றுதான் ஒரு படத்தை Censor Board தடுத்து நிறுத்தி இருக்கிறதா..? அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நிற்கவில்லையா..? ஜனநாயகன் குறித்த கேள்விக்கு பாஜக நிர்வாகி சரத்குமார் அதிரடி..!!

பாஜக நிர்வாகி சரத்குமார், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு (Censor Board) தடை விதித்தது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்…

1 மணத்தியாலம் ago

நகைக் கடன் பெரும் முறையில் புதிய மாற்றம்.. RBI கொடுத்த முக்கிய அப்டேட்..!!

2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள், நகைக் கடன் பெறும் முறையில் முக்கிய…

1 மணத்தியாலம் ago

காரில் துரத்திய கும்பல்….!! வீதியில் கணவரும், வீட்டில் மனைவியும் வெட்டி படுகொலை….! திண்டுக்கல்லில் அரங்கேறிய கொடூரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியில், பழிக்குப்பழியாக கணவன் மற்றும் மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago