1979 ஆம் ஆண்டு “சட்டம் என் கையில்” என்ற பட மூலம் தமிழ் திரையுலைகள் ஹீரோவாக அறிமுகமானவர்தான் “சத்யராஜ்” அவர்கள். அதன் பின்னதாக கண்ணன் ஒரு கைக்குழந்தை, முதல் இரவு, குருவிக்கூடு, தம்பிக்கு எந்த ஊரு, அமைதிப்படை, ஆகாயத்தாமரைகள் போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாக 90 காலகட்டத்தில் வலம் வந்தார்.
தற்போது இவர் சப்போட்டிங் கேரக்டரில் ராஜா ராணி, பாகுபலி, நாய்கள் ஜாக்கிரதை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜாக்சன் துரை, கடைக்குட்டி சிங்கம் போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்து வருகிறார். இவர் சினிமாவும் தாண்டி பல சமூக நீதிக்காக போராடி வருகிறார், அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் மட்டும் சம்பாதிக்காமல் பல துணிக்கடை, நகை கடை போன்றவற்றை நடத்தி வருகிறார். 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிபி சத்யராஜ், திவ்யா சத்யராஜ் என்று இரு குழந்தைகள் உள்ளார்கள்.
சத்யராஜ் மகனான சிபி அவர்கள் தற்போது சினிமாவில் ஓரளவுக்கு பெயர் பெற்று தனக்கென்று ஒரு இடம் பிடித்து நடித்து வருகிறார். சத்யராஜ் இன்னொரு மகள் திவ்யா சத்யராஜ் அவர்கள் மெட்ராஸ் யூனிவர்சிட்டி “நியூட்ரிஷியன்” படிப்பை முடித்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு “மகிழ்மதி இயக்கம்” என்று ஒரு அறக்கட்டளை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சமூக ஆர்வலரும், அரசியல் கட்சி விமர்சகர், தந்தை போல் இவரும் பெரியாரிஸ்ட் ஆவார். இவர் நீண்ட காலமாக சமூக ஊடகங்கள் மூலம் தன் அரசியல் கட்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து வந்தார்.
தற்போது ஒரு அரசியல் கட்சி இவரை அணுகிய போது இவர் மதன் சார்ந்து எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று மறுத்தலித்துள்ளார். சற்று அதைப்பற்றி இவர் விரிவாக வீடியோ மூலம் அறிக்கையாக பேசி வெளியிட்டு இருக்கிறார்; “என் மேல் அன்பு கொண்ட மக்களுக்கு வணக்கம். அரசியலில் இறங்கப் போகிறேன் என்று பத்திரிகை நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன். அதை தொடர்ந்து என்னை எல்லாரும் கேட்கும் கேள்வி? MLA-க்கு நிற்க போகிறீர்களா ? இல்லை ராஜசபா உறுப்பினர் மேல் ஆசை இருக்கிறதா? உங்க அப்பா சத்யராஜ் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்று பலரும் பலவிதமாக கேட்கிறீர்கள்.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…