அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை தான் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கட்சியை அடிமட்டத்திலிருந்து வளர்த்தெடுத்த சி.வி. சண்முகம், பி. தங்கமணி, கே.சி. வீரமணி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தன்னை முழுமையாக நம்பி வந்துள்ளதாகவும், உழைத்த அவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படாத நிலையில், தன்னை நம்பியவர்களைக் கைவிட்டுவிட்டு நான் மட்டும் சுயநலமாகப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை விட, தன்னோடு நின்ற நிர்வாகிகளின் அங்கீகாரமே முக்கியம் என்ற அவரது இந்த அதிரடி முடிவு, அதிமுக உட்கட்சி வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…