ஜீ தமிழில் ஒளிபரப்பாகி, பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சரிகமப’. இந்த வெற்றியின் காரணமாகத் தற்போது சீனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில், சுஷாந்திகா, சபேசன், செந்தமிழின், பவித்ரா, ஸ்ரீஹரி மற்றும் ஷிவானி ஆகியோர் இறுதிப் போட்டியில் பாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முன்னதாக ‘சரிகமப’வின் குழந்தைகளுக்கான சீசனில் பாடிய போட்டியாளரான யோகேஸ்வரன், தற்போது அவருக்குக் கிடைத்த ஒரு பரிசு குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். யோகேஸ்வரனுக்கு, மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முகம் பொறிக்கப்பட்ட ஒரு மோதிரத்தை எஸ்.பி. சரண் அன்பளிப்பாக வழங்கியுள்ளாராம். இது யோகேஸ்வரனுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…