தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சூழல் அறிவோம் என்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியை அரசு நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 50000 வரை பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க வருகின்ற நவம்பர் 5 புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கும், பதிவு செய்யவும், போட்டிக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும் https://www.tackon.org என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்த போட்டியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் பதிவு செய்யப்படும். எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழுவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழுவுக்கு 30,000, மூன்றாம் இடம் பெற்ற குழுவுக்கு 20000 ரூபாய், இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…
ஜெர்மனியில் குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மருத்துவத் துறையில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில்…
சமைக்காத சிக்கனில் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றைத் தண்ணீரில் கழுவுவதால் கிருமிகள் அழிவதில்லை; மாறாக, குழாய்…
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்…
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மிகக் குறைந்த விலையில் தினசரி 3 GB டேட்டா வழங்கும் அதிரடி…
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…