செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து செக்..! ரூ.397 கோடி சிபிஐ வழக்கு… விடாமல் துரத்தும் அமைச்சர் சி.டி.ஆர்… இனி தப்பிக்கவே முடியாது…!!

Spread the love

டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ₹397 கோடி ஊழல் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிபிஐ புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கால் அவர் ஏற்கனவே கடுமையான சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போதைய தவெக அரசு அவருக்கு மேலும் அழுத்தங்களைத் தரத் தயாராகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, நிலக்கரி இறக்குமதி மற்றும் கொள்முதலில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய மின்சாரத்துறை விஜிலென்ஸ் (Vigilence) தனது முதற்கட்ட விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு, சிபிஐ வழக்கோடு சேர்த்து இந்த புதிய மின்சாரத்துறை விஜிலென்ஸ் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அவருக்குப் புதிய நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

47 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

58 minutes ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

1 மணத்தியாலம் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

1 மணத்தியாலம் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago