மின்சார ஆட்டோ வாங்குவதற்கு பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் நகைக்கடன் மற்றும் பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது. முதல்முறையாக வாகன கடன் பிரிவில் அரசு பணியாளர்களுக்கு மோட்டார் பைக் மற்றும் கார் வாங்குவதற்கு கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.
தற்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்குவதற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நடைபாண்டியர் ஆயிரம் பெண்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு ஒன்பது சதவீத வட்டியில் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். வாகன விலை விபரம் அடங்கிய அறிக்கை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…