பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500… எப்படி விண்ணப்பிப்பது?…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

By Srimathi on ஆவணி 22, 2025

Spread the love

தமிழ்நாட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிப்பவர்களுக்கு, தமிழ் மொழி திரன்றித்  தேர்வை அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1500  வழங்கப்படும்.

தேர்வு நடக்கும் தேதி : 11.10.2025 (சனிக்கிழமை)

   

தேர்வு நடத்தப்படும் முறை : இந்த தேர்வில், 50 சதவீத அரசு பள்ளி மாணவர்களும், மீதி  50 சதவீதம் அரசுப்பள்ளி உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும், தேர்வு செய்யப்படுவார்கள்.

   

பாடத்திட்டம் : பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள ஏழு(7) இயல்களில், இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம், இயல் 6-ல் முத்தொள்ளாயிரம், இயல் 7-ல் அக்கறை ஆகிய 4 தலைப்புகளைத் தவிர்த்து, வினாக்கள் கேட்கப்படும்.

 

கொள்குறி வகையில், மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

  •  www.dge.tn.gov.h என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.