தமிழகப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இனி அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே வருவாய் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கென உயர்நிலைக் கல்விக்குத் தேவையான முக்கியச் சான்றிதழ்களைப் பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பின் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதற்காகப் பெற்றோர்களும் மாணவர்களும் அரசு அலுவலகங்களுக்கு அலைவது முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், மாணவர்களுக்கு மிக விரைவாகவும் எளிதாகவும் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறுவதால் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…