#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான மூன்று நாட்களிலேயே அதிக அளவு சண்டை நடந்துள்ளது. பெண்கள் அவர்கள் அணிக்கு உள்ளையே சண்டை போட்டுக் கொண்டனர். அமைதியாக ஒற்றுமையாக இருந்த ஆண்கள் அணி இரண்டாக பிளவுபட்டது. எப்படி என்றால் நடிகர் ரஞ்சித் ரவீந்தரிடம் ஆவேசமாக நடந்து கொண்டார். அவரை சக போட்டியாளர்கள் தடுக்கின்றனர்.
இருவரும் போட்டியின் போது ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசுகின்றனர். ரவீந்தர் பெண்களுடன் ஏதோ பேசப்போய் அது பிரச்சனையில் முடிந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ரஞ்சித் கோபமாகி ரவீந்தரை அடிக்க பாய்கிறார். அவரை மற்ற போட்டியாளர்கள் தடுக்கின்றனர். இந்த நிலையில் ரஞ்சித் பேசிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அவர் பேசியதாவது, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த கஷ்டத்தை சுமக்கிறது ரொம்ப கவலையா இருக்கு.
#image_title
அவங்க எல்லாரும் மனசுக்குள்ள என்ன நினைப்பாங்க. எல்லாரும் என்ன நினைப்பாங்க. அவங்க மனசுக்குள்ள என்ன ஓடும்? அன்னைக்கு நைட்டு தூங்கும்போது மக்களுக்கு என்ன பத்தி என்ன மதிப்பு இருக்கும். விளையாட்டுன்னு வந்து அது விபரீதமாக போயிருச்சு. யாருகிட்ட சாரி கேட்கிறது என்று தெரியவில்லை. கடவுளே இது போன்ற விஷயங்கள் வரக்கூடாதுன்னு மனசு சொல்லுது. சாரி பிக் பாஸ். சாரி என அந்த வீடியோவில் பேசியுள்ளார்
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…