பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பாக மோதல் போக்கானது நீடித்து வருகிறது. தலைவர் பதவியை விட்டு கொடுக்க தயார் என ராமதாஸ் கூறியும், அன்புமணி எழுதித் தர சொல்கிறார் என்கிற குற்றச்சாட்டை ராமதாஸ் முன்வைத்திருக்கிறார். இந்நிலையில் தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மோடி பதவியேற்பு விழாவிற்கு டெல்லி செல்லும் பொழுது அப்பா கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அன்புமணி சொன்னார்.
விமானத்தில் சென்னை வரும் போது அப்பா தவறாக கூறியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றார். இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். அது பிளைட்டின் தரையில் விழுந்தது. என்னுடைய நெஞ்சில் குத்துகிறார்கள். என்னை நடைப்பிணம் ஆக்கிவிட்டு நடை பயணம் செய்கிறார்கள். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலா.ம் ஆனால் தந்தை மிஞ்சிய தனையன் இருக்க கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம் என்று கூறியிருக்கிறார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…