தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக, வரவிருக்கும் தேர்தலை சசிகலாவுடன் இணைந்து சந்திக்க பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டதாலும், திமுக கூட்டணியில் இணையத் தொண்டர்களிடையே உடன்பாடு இல்லாததாலும், ஒருகட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தன.
இருப்பினும், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட திடீர் முடிவின்படி, சசிகலாவுடன் கைகோர்த்து வட மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் பலப்பரீட்சை நடத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம்; இந்த புதிய கூட்டணி நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…