நடிகர் சிவகுமார் அவர்கள் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பின் போது, சூர்யா யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருப்பாராம். அப்போது ஜோதிகாவிடம் போய் பேசுமாறு சூர்யாவைத் தள்ளிவிட்டு, இருவருக்கும் இடையே உரையாடலைத் தொடங்கி வைத்தவர் நடிகை ராதிகா சரத்குமார் தான். ராதிகாவின் இந்த பங்களிப்பு குறித்து சிவகுமார் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன் மகனின் காதலை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அவர் சொன்ன காரணம் மிகச் சிறப்பு. “திரைப்படங்களில் நான் 150 கதாநாயகிகளை காதலிப்பது போல நடித்துள்ளேன். அப்படி இருக்கும்போது, என் மகனின் உண்மையான காதலுக்கு நான் எப்படி ‘நோ’ சொல்ல முடியும்?” என்று மிக எதார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்…
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, நடிகர் தனுஷின் நடிப்பில் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் தொடக்க விழா…
விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார், தவெக தலைவர் விஜய் குறித்து முன்வைத்துள்ள விமர்சனம் பெரும்…
மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன் டைரக்சன் செய்துள்ள படம் ஆழி. இந்த படத்தில் சரத்குமார் தேவிகா சதீஷ் இந்திரஜித் ஜெகன்…
ஓடும் ரயிலின் கழிப்பறையை ஒரு இளைஞனும் பெண்ணும் சுமார் இரண்டு மணி நேரம் ஆக்கிரமித்ததால், சக பயணிகள் நீண்ட நேரம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்குப் போட்டியிட…