“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக ஆர்.எஸ். பாரதி சாடல்..!!

Spread the love

சென்னை அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகமே பின்னுக்குத் தள்ளப்படும் என்பதற்கான ஒரு சான்றாக அமைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மாநிலத்தின் பாரம்பரியத்திற்கும் மொழிக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட விவகாரத்திற்கு திமுக சார்பில் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ள ஆர்.எஸ். பாரதி, மொழியோடு விளையாடுபவர்களுக்கு வரலாறு தரும் பாடம் குறித்தும் எச்சரித்துள்ளார். “தமிழ்த்தோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய செயல்கள் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

12 minutes ago

“என் மனைவி கர்ப்பிணி..!” ஆளுநர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. நடுச்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கணவன்.. பெங்களூருவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…

22 minutes ago

தோசை பார்சல் வாங்க வந்தவர் கொடுத்த பகீர்.. கண்ணில் மிளகாய் பொடியை தூவி நடந்த கொடூரம்… கதறிய ஹோட்டல் உரிமையாளர்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…

26 minutes ago

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

31 minutes ago

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

37 minutes ago