மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் கிதிர்பூர் ரயில் நிலையம் அருகே, இளைஞர்கள் சிலர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியாகி வருகின்றன. இந்த காணொளிகளில் இளைஞர்களின் பொறுப்பற்ற செயல்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில்ஒரு காணொளியில், இளைஞர்கள் ரயிலின் அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைக் காணலாம். மற்ற இளைஞர்கள் ரயிலின் வாசலில் நின்றுள்ளனர். மற்றொரு காணொளியில், ஒரு இளைஞர் ரயிலின் கூரை மீது ஏறிச் செல்வதையும், மற்றொருவர் ரயிலின் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான நிலையில் பயணிப்பதையும் காண முடிகிறது.
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
திருவள்ளூரில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம், தொண்டர் ஒருவர் தனது மகளின்…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தில், ரூ.2 கோடி காப்பீட்டுப் பணத்திற்காகத் தனது கணவரையே மனைவியே கொலை செய்த…
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…