இந்திய சினிமாவை பொறுத்தவரையில் அதிக சம்பளம் பெறக்கூடிய நடிகைகளில் முன்னணியில் இருந்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா முதலிடத்தில் உள்ளார். இவர் சமீபத்தில் கூட ஒரு படத்தில் நடிக்க சுமார் 40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது பிரியங்கா சோப்ரா இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க அவர் கமிட் ஆகியுள்ள நிலையில் அவர் கேட்ட சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவின் 29வது படமான SSMB 25 படத்தினை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் நடிகையாக பிரியங்கா சோப்ரா நடித்து வரும் நிலையில் ஷிரி துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா சம்பளமாக சுமார் 30 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கேட்டுள்ள சம்பளத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக இந்திய சினிமாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா மாறி உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…