BREAKING: பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி…!!

Spread the love

2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த முறை புதுமையாக, ஒவ்வொரு குடிமகனின் மின்னஞ்சலுக்கும்  அவரவர் பெயரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்குமான ஆழமான பிணைப்பைப் பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, இன்று ஒரு சர்வதேச விழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகின் மிகப்பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் தான் பெரும் பெருமிதம் கொள்வதாகப் பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். உழைப்பையும், இயற்கையையும் போற்றும் இந்தப் பொங்கல் திருநாள், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

“விஜய் பேர் ‘ஜோசப் விஜய்’னா.. என் பேர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணனா?”…. முதல்வர் விஜய்யின் மதத்தை இழுத்து தாக்கிய திமுக பிரமுகர்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான…

4 minutes ago

விஜய் Cabinet-ல் நுழையும் புதிய முகங்கள் யார் யார்?…. வெளிவந்த பரபரப்பு பட்டியல்… நாளைக்கு பெரிய சம்பவமே இருக்கு….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அக்கட்சியின்…

9 minutes ago

“”சின்ன உரசல்… பெரிய விபரீதம்… விபத்து நடந்த இடத்தில் வெடித்த சண்டை… நொய்டாவில் தொடரும் சாலை வன்முறை… வைரல் வீடியோ”…!!!

நொய்டாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பொது இடங்களில் சண்டையிடும்போது நிலவும் குழப்பமான சூழலையும், வன்முறையின் எதிர்மறையான வெளிப்பாட்டையும் காட்டுகிறது.…

9 minutes ago

“திமுக கூட்டத்தில் த்ரிஷா பற்றி பேசிய நிர்வாகி”…. அடுத்த நொடியே கனிமொழி செய்த தரமான சம்பவம்… தூத்துக்குடியில் பரபரப்பு….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க திமுக கடுமையாகப் போராடிய போதிலும், எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்டுள்ளது.…

14 minutes ago

“போலீஸின் ‘காக்கி’ அதிகாரம் இவ்வளவு மோசமானதா?… சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை… சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு”…!!!

உத்தரப்பிரதேசத்தில் 7-8 வயது சிறுவனைத் திருட்டு வழக்கில் காவல் ஆய்வாளர் இழுத்துச் செல்லும் காட்சி, மனிதநேயமற்ற செயலாகவும், சட்டம் மற்றும்…

24 minutes ago

“மாணவர்களா? மனிதாபிமானமற்றவர்களா?… திருப்பதிக் கல்லூரி மாணவர்களின் அட்டூழியம்… வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்”..!!!

திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின்…

44 minutes ago