அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான பொன்மணி தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தமக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இன்று தமிழக அமைச்சர் N.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன்பக்கம் இழுக்கவும், தங்களது அரசியல் செல்வாக்கை பலப்படுத்தவும் தவெக தீவிரமாகக் காய் நகர்த்தி வரும் சூழலில், பொன்மணியின் இந்தத் திடீர் விலகல் மற்றும் கட்சி மாற்றம் சிவகங்கை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…