தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, இதுவரை சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை நாளை (திங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பரிசுத் தொகுப்பைப் பெறாதவர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்குச் சென்று தடையின்றி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்த விநியோகப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…