தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, இதுவரை சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை நாளை (திங்கட்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பரிசுத் தொகுப்பைப் பெறாதவர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்குச் சென்று தடையின்றி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்த விநியோகப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…
பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…
மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…