திடீர் திருப்பம்..! அதிமுக கையில் இருக்கும் மிகப்பெரிய அஸ்திவாரம்… ஆட்சியை ஈசியாக பிடிக்கலாம்… அரசியல் நிபுணர்கள் சொல்லும் சீக்ரெட்…!!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து வெற்றி பெறுவதற்காக அதிமுக போராடி வருகிறது. இதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிமுகவிலிருந்து பலர் பிரிந்து சென்றாலும், ஜெயலலிதா ஆட்சிக்கு பின் பல முறை தோல்வியை சந்தித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக நின்று முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இரட்டை இலை என்ற மிகப்பெரிய அஸ்திரம் அதிமுகவிடம் இருப்பதால், நம்பிக்கையுடன் களத்தில் நின்றால் எளிதில் நினைத்ததை சாதிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

2021 ஆம் தேர்தலில் 10 ஆண்டுகள் ஆட்சியின் எதிர்ப்பு மனநிலை, உட்கட்சி பிரச்னைகள் இருந்த போதும் 65 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றியை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதை அதிமுக சரியாக செய்தாலே சவால்களை முறியடிக்க முடியும் எஎன்றும் கூறுகிறார்கள்.

Soundarya

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

2 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

3 மணத்தியாலங்கள் ago