மாநாட்டு நிதி கேட்டு டார்ச்சர்….? குவாரி உரிமையாளர் கொடுத்த புகார்…. தேமுதிக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்…!!

Spread the love

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை நடைபெறவுள்ள தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கான’ பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிகழ்விற்காக நிதி திரட்டும் நோக்கில், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் பாலகிருஷ்ணன் என்பவரிடம் தேமுதிக நிர்வாகிகள் சிலர் நன்கொடை கேட்டுள்ளனர். அவர் பணம் தர முன்வராததால், ஆத்திரமடைந்த நிர்வாகிகள் அவருக்கு மிரட்டல் விடுத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த கிளியனூர் காவல்துறையினர், மிரட்டல் விடுத்த தேமுதிக ஒன்றிய செயலாளர் தணிகைவேலை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான கலியமூர்த்தியைத் தேடி வருகின்றனர். ஒருபுறம் கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தினாலும், நாளை பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Devi Ramu

Recent Posts

சிக்கலுக்கு மேல் சிக்கல்..! ‘ஜன நாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு… டெல்லிக்கு விரையும் விஜய்..?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த சிபிஐ விசாரணை 2026 ஜனவரியில்…

8 minutes ago

தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் பிரபலம் காலமானார்… “சொல்லின் செல்வருக்கு” அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இனியன் சம்பத்   இன்று   காலமானார். 'சொல்லின் செல்வர்' என்று போற்றப்படும் ஈ.வி.கே.…

1 மணத்தியாலம் ago

BREAKING: பராசக்தி படத்திற்கு சிக்கல்… இந்தி வசனத்திற்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில்…

1 மணத்தியாலம் ago

இன்றுதான் ஒரு படத்தை Censor Board தடுத்து நிறுத்தி இருக்கிறதா..? அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நிற்கவில்லையா..? ஜனநாயகன் குறித்த கேள்விக்கு பாஜக நிர்வாகி சரத்குமார் அதிரடி..!!

பாஜக நிர்வாகி சரத்குமார், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு (Censor Board) தடை விதித்தது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்…

1 மணத்தியாலம் ago

நகைக் கடன் பெரும் முறையில் புதிய மாற்றம்.. RBI கொடுத்த முக்கிய அப்டேட்..!!

2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள், நகைக் கடன் பெறும் முறையில் முக்கிய…

1 மணத்தியாலம் ago

காரில் துரத்திய கும்பல்….!! வீதியில் கணவரும், வீட்டில் மனைவியும் வெட்டி படுகொலை….! திண்டுக்கல்லில் அரங்கேறிய கொடூரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியில், பழிக்குப்பழியாக கணவன் மற்றும் மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago