ஒரு பொண்ண இருந்துகிட்டு இப்படி பண்ணலாமா?… அக்கா நம்பி வந்த… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… யாருகிட்டையாது சொன்ன கொன்னுடுவேன்… தாயிடம் கதறிய சிறுமி… வெளிவந்த பகீர் உண்மை…!

Spread the love

பெங்களூரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவநஹள்ளியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆட்டோ ஓட்டுநரான நவீன் குமார் மற்றும் தினக்கூலி தொழிலாளியான வெங்கடரமணா ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்ற மற்றொரு தினக்கூலி தொழிலாளி, சிறுமியை ஆசைகாட்டி ஏமாற்றி இவ்விருவரிடமும் ஒப்படைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

https://twitter.com/HateDetectors/status/2080175264395669601/photo/1

கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவன்று, ரேணுகா சிறுமியின் வீட்டிற்குச் சென்று அருகில் உள்ள கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். ரேணுகாவுடன் முன்பு பலமுறை கோவிலுக்குச் சென்றுள்ளதால், சிறுமியும் எவ்வித சந்தேகமும் இன்றி அவருடன் சென்றுள்ளார். ஆனால், அவரை கோவிலுக்கு அழைத்துச் செல்லாமல் தேவநஹள்ளி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு காத்திருந்த நவீன் மற்றும் வெங்கடரமணாவிடம் ரேணுகா ஒப்படைத்துள்ளார். அங்குள்ள குவாரிக்கு அருகிலுள்ள பாழடைந்த இடத்திற்குச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, மது குடிக்க வைத்து இருவரும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டிவிட்டு ரேணுகா சிறுமியை மீண்டும் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். உடல் வேதனையைத் தாங்க முடியாமல் இரு நாட்களுக்குப் பிறகு சிறுமி தனது தாயாரிடம் உண்மையைக் கூறியதை அடுத்து, தாயார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Visaka

Recent Posts

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

22 seconds ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

7 minutes ago

“அம்மாடியோ… 74 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பகீர் உண்மை… 52 உயிர்களைக் குடித்த… மாய விமானத்தின் பாகங்கள் மீட்பு…! 2,000 அடி அட்லாண்டிக் ஆழத்தில் அதிர்ச்சி காட்சி…!!”

1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…

11 minutes ago

“ஐயோ என்னடா இது… அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர்… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறித் துடித்த கொடூரம்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!”

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு…

11 minutes ago

“ஒரே புள்ளியில் இணைய வேண்டும்…” திமுக – பாஜக கூட்டணியா…? விமர்சனங்களுக்கு அமைச்சர் வன்னி அரசு அதிரடி பதில்…!!

திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக பரவி வரும் செய்திகள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான வன்னி…

13 minutes ago

“ஆடம்பர வாழ்க்கை… ஒரே நாளில் மரணம்…” ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… போலீசாரையே உறைய வைத்த அந்த கடிதம்… மைசூரில் குலை நடுங்க வைக்கும் சம்பவம்…

மைசூர் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

23 minutes ago