வெறும் ரூ.55 முதலீட்டில் மாதம் ரூ.3000 பென்ஷன் பெறலாம்… விவசாயிகளுக்கு மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!

Spread the love

இந்தியாவில் விவசாயிகளுக்காக மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்தான் பிரதான் மந்திரி கிஷான் மான் தன் யோஜனா. இந்தத் திட்டம் சிறு மற்றும் குரு விவசாயிகளுக்கு ஓய்வூதிய மூலம் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 60 வயது நிறைவடைந்ததும் குறைந்தபட்ச நிலையான ஓய்வூதிய மாதம் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். இந்த திட்டத்தில் பயனாளி 29 வயதுடைய சராசரி நுழைவு வயதில் மாதம் 100 ரூபாய் பங்களிப்பு செய்ய வேண்டும். மத்திய அரசும் ஓய்வூதிய நிதிக்கு சமமான தொகையை வழங்கும்.

மேலும் பதிவு செய்த விவசாயிகள் 60 வயது அடைந்ததும் குறைந்தபட்ச நிலையான ஓய்வூதியமாக மாதம் 3000 ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் பலன்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் கிடைக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் முதுமையில் குறைந்தபட்ச சேமிப்பு அல்லது வருமானம் இல்லாததால் அவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக தான் மத்திய அரசை இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாதம் 55 முதல் 200 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். ஒருவேளை விவசாயம் மரணமடைந்தால் அவருடைய மனைவிக்கு 1500 ரூபாய் மாத டென்ஷன் ஆக கிடைக்கும்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

9 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

10 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

11 மணத்தியாலங்கள் ago