அதிகாரிகள் மீது திடீர் தாக்குதல்… வாக்குவாதத்தில் ஈடுபட்டு துரத்திய மக்கள்…. காரணம் என்ன…? நீடிக்கும் பதற்றம்…!!

Spread the love

சிவகங்கை காமராஜர் நகர் பகுதியில் உள்ள கௌரி பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, அங்குள்ள சுமார் 51 வீடுகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க அதிகாரிகள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மக்கள், அறநிலையத்துறை அலுவலர் ஒருவரைத் தாக்கி அங்கிருந்து துரத்தியடித்ததால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் இருந்த அதிகாரிகளைப் பாதுகாப்பாக மீட்டனர்.

நில அபகரிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சுமுகமான தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

8 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

8 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

8 மணத்தியாலங்கள் ago