தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் ‘பாரதி’ என்ற படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்றார். தற்போது, இளையராஜா தன்னுடைய மகள் நினைவாக ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’ ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலமாக திறமையுள்ள பெண் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…