பாட்னா பீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர்தான் கான். இவரை செல்லமாக கான் சார் என்று மாணவர்கள் அழைக்கிறார்கள். இவர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அமைத்து அதில் போட்டி தேர்வுக்காக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களுக்கு கல்வி சேவை அளித்துவருகிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர் . இதனிடையே வடமாநிலத்தில் உள்ள மூத்த சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாணவ சகோதரிகள் மத வேறுபாடு இன்றி சுமார் 15,000 க்கு மேற்பட்ட மாணவிகள் கான் சாருக்கு ராக்கி கட்டியுள்ளனர். மாணவிகளின் அன்பால் திக்கு முக்காடி பேச்சு வராமல் கான் சார் மகிழ்ச்சியில் உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தலைப்பில் வைரலாகி வருகிறது. இதைக்குறித்து கான் ஆசிரியர் உணர்ச்சிக்கரமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மணிக்கட்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளது. இதன் எடை காரணமாக என்னால் கையை கூட உயர்த்த முடியவில்லை என்று பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…