‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் தொடருவதாக அரசு வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன. டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து, அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பதிலடியாக, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…