‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் தொடருவதாக அரசு வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன. டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து, அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பதிலடியாக, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…