“என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல”… காரணமே இல்லாமல் தினம் தினம் சண்டை… திருமணமான 8 மாதத்தில் புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூர் கிரி நகர் பகுதியில் வசித்து வரும் ககன்ராவ்(29) என்பவர் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மேகனா ஜாதவ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமான புதிதியில் மகிழ்ச்சியாக சென்ற புதுமண தம்பதியின் வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது மேகனா தனது கணவரிடம் எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த தகராறு நாளுக்கு நாள் அதிகரித்ததால் புது மாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவரிடம் மேகனா தகராறு செய்ததால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் ககன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்ததும் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்த விசாரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண் திருமணமான நாளிலிருந்து மனரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் அவருடைய தூண்டுதலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி தொல்லையால் புது மாப்பிள்ளை திருமணமான எட்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

8 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

8 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

8 மணத்தியாலங்கள் ago