தமிழகத்தில் உடற்கல்விக்கு என்று தனி பாடவேளை ஒதுக்கப்பட்டாலும் பாடப் புத்தகம் இல்லாமல் இருந்தது. அண்மையில் உடற்கல்விக்காக தனி ஒரு பாட புத்தகத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. தற்போது மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை NCERT பாடத்திட்டத்திலும் உடற்கல்வி புத்தகம் அறிமுகமாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 21 மொழிகளில் கேல் யோகா என்ற பெயரில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி P.E.T பாட வேளையிலும் படிக்க வேண்டிய சூழல் தற்போது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக பாராசூட்டின் கயிறு அறுந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி…
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை அந்த நிறுவனம்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…